Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Friday, June 4, 2010

ஆதியந்தக் கவிதை - சவாலுக்குத் தயாரா?- தாய்

தாயை விட உயர்ந்தவள் யார்?

தாயை விட உயர்ந்தவள் யார்?

என்று அறியவில்லை இதுவரை

ஆனால் தாய் காட்டிய தந்தை

தந்தை காட்டிய குருவும்

குரு காட்டிய கடவுளும்

அந்த கடவுளின் உருவமே

தாயாக நடமாடுகிறாள்

கண்முன்னே!

2 comments:

  1. அருமையான கவிதை சகோதரி....வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  2. மிக்க நன்றி வேலன் ணா..

    ReplyDelete