Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Wednesday, September 23, 2020

புத்தகம் படிக்க நேரமில்லையா?- உங்களை முன்னேற்ற Five minutes( Topic 23)

 


 இந்த புத்தகம் தான் படித்து கொண்டிருக்கிறோம்!
பகுதி 23 பார்க்கலாம் வாங்க!

இது தான் நம் மனதில் அப்பப்போ வந்து செல்லும் ஒரு கேள்வி!
ப்ரச்சனை வந்தால் கலங்குவதாலும் புலம்புவதாலும் 
ஒன்றும் நடக்க போறதில்லை எனினும் தெரிந்தே 
நாம் அதனை செய்வது ஏதோ ஒரு கை ஆறுதலை 
 மனம் தேடிக்கொண்டிருப்பதால் 
நடக்கும் மனப்போராட்டம் எனவும் சொல்லலாம்...

நிச்சயம் அதனை(விதியை) வென்று( தடைகளை தகர்த்து) நாம் தீர்வை நோக்கி நகர்ந்தால் நாம் வெற்றியை சுலபாக அடைந்து வாழ்வு சிறக்கும் தானே...


ரொம்ப நாளாக யோசித்த ஒரு விசயம் விதியை மதியால் வெல்லலாம் என்பது எப்படி என்பதை இப்பகுதியில் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி....மிக்க நன்றி 👍 🙏
                
                                                                 - தொடர்ந்து வாசிப்போம்...











































No comments:

Post a Comment