Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Monday, September 21, 2020

பழமையான புத்தத்தின் தமிழாக்கம்! அருள் பொழியும் நிழல் பாதைகள்...chapter 5 உள்ளத்தின் தியாகங்கள்

 

இந்த புத்தகம் தான் படித்து கொண்டிருக்கிறோம்...வாங்க!இந்த ஐந்தாவது பகுதியில் ஆசிரியர் என்ன சொல்லியுள்ளார் பார்க்கலாம்...
இந்த தலைப்பே நமக்கு புரிந்திருக்கும்....
விட்டுக்கொடுப்பதால் கெட்டுபோவதில்லை என்பர்...
ஆனால் அதில் யார் விட்டுக்கொடுப்பது என்ற கேள்வியே மேல் எழும்பும்...
அருமையாக என்னோட  அண்ணி சொல்வாங்க... 
பக்குவம் நிறைந்தவர்கள் விட்டு கொடுப்பார்கள்...
பத்தாவது மாடியில் இருந்து கத்தினால் ஏழாவது மாடியில் கேட்கலாம்... இரண்டாவது மாடிக்கு சென்றவருக்கு கேட்க வாய்ப்பில்லை ..
ஒன்று கீழ் இறங்கி வந்து சொல்ல் வேண்டும்...
இல்லை என்றால் நேரில் அப்பறம் பேசி கொள்ளலாம் 
என விட்டு விட வேண்டும் ..
அவசியம் ..அவசரம் என்றால் அலைப்பேசியில் அழைத்து வர சொல்லலாம் ...வர மறுத்தாலும் கோபம் கொள்ளாமல் இருக்க வேண்டும்..பொறுமை ,நிதானம் கடைப்பிடிக்க வேண்டும். 
மெனகட்டு கத்தினாலும் பலருக்கும் தொந்தரவு தானே...
யோசித்து பக்குவமாய் நடந்து கொள்ள இந்த புரிதல் உதவும்...😊👍
அளவுக்கு அதிகமாக சாக்லேட் சாப்பிடுதல் உடம்பிற்கு கெடுதி என்றால் தொடர்ந்து சாப்பிட்டால் 
அதனால் வரும் விளைவு பற்களில்  பாதிக்கும்...
உடல் பருமன் ஏற்பட வாய்ப்பு என்பதை கூறுவோம்..
இதனால் அவர்கள் நன்மை தானே அடைவார்கள்..ஒரு தீய வழியில் இருந்து நன்மை பக்கம் சாய்வதற்கு தயங்க வேண்டாமே..
ஒவ்வொரு முறை சாக்லேட் சாப்பிட்ட பின்பு  வாய் கொப்பளிக்க வேண்டும் என்பதனை சொல்லிக் கொடுக்கலாம்...
மேலும் 14% கரப்பான் பூச்சிகளும் அந்த கலவையில் 
இருக்க வாய்ப்பு இருக்குமாம்...
நிச்சயம் கொமட்டிட்டு வரும் ..
நிறைய சான்றுகளாக காணொளிகளை காட்டலாம்...
சிப்ஸ் அதிகம் சாப்பிடுவதும் அப்படி தான் முதலில்
 கிட்னி பாதிக்குமாம்...
அதில் உப்பு அதிகம் இருக்கிறதாம் அது கெடுதல் என்பதை 
சொல்லி புரிய வைப்பது என எல்லாம் நன்மைக்கே....அதற்காக கோபப்பட்டாலும் ... கத்தினாலும் ...ஒன்றும் சரிவராது...
கிட்னி பாதித்தால் எவ்வளவு கஷ்டம் என பொறுமையாக   
எடுத்துக் கூறி புரிய வைப்பதே சிறந்த வழி..!👍

காசிக்கு போனால் நமக்கு பிடித்த ஒரு விஷயத்தை சாப்பிடுவதில் விடுவராம் ..அம்மா சொல்வாங்க...
பற்றற்ற  நிலை உருவாக இது ஒரு வழி..
இறை நிலையை உணர்ந்து நாம் விட்டுக்கொடுப்பது... 
என்பதை புரிய முடிகிறது.
தான் என்கிற எண்ணம் நிச்சயம் குறுகிய வட்டத்தில்
 நம்மை பாழ்படுத்தும்... 
அகங்காரம்  அழையா விருந்தாளியாக கூட நம் வீட்டில் நுழைய விடக்கூடாது என்பர்.
அருமையாக  நல்லறத்தோட வாழ்பவரின் 
மதிப்பை குறைத்து விடும் என்பதை மனதில் கொள்வோம்...
EGo may Go outside...when E is cancelled 😊👍
Once Ego went this excellent Friendliness comes inside...
you may enjoy this...friendship never ever see 
 status or who has to do ...nothing..
only caring and giving Confidence. 
We learn many things in this Chapter which will enhance ourselves.. 
Thank you so much 🙏😊👍

                                                                                -தொடர்ந்து வாசிப்போம்



No comments:

Post a Comment