Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Monday, August 24, 2020

பழமையான புத்தத்தின் தமிழாக்கம்! அருள் பொழியும் நிழல் பாதைகள்...chapter 4- மனச்சுமையை இறக்கி வைப்பது...


நான்காவது பகுதியில் என்ன  கொடுத்திருக்காங்க பார்ப்போம்!🙂😊

அருமையாக உணர முடிகிறது... எல்லாராலும் அவ்வளவு சீக்கரமாக மனச்சுமையை இறக்கி வைக்க இயலாது  ... அப்பறம் எப்படி என்பதை தான் இந்த பகுதியில் பார்க்க இருக்கிறோம்...

மனமும் புத்தியும் சரியாக Balance செய்தால்  நாம் எதற்காகவும் கலங்க வேண்டாம்...ஆகையால் மனம் கலங்கும் போது,சமாளித்து விடலாம் என புத்திக்கூர்மையை பயன்படுத்தி வெல்ல்லாம்.அதுவே புத்தி தடுமாறும் நிலை வந்தால் அனுபவத்தை வைத்து விழிப்புநிலையில் நாம் சரியாக கையாள உதவும்.

எல்லாவற்றையும் ஒரு குப்பை போல ஒழுங்கின்மை இல்லாமல் இருந்தால் எப்படி நம்மால் சகிக்க இயலாதோ.அதேப்போல் நாம் ஒவ்வொன்றையும் தனித்தனியே Maintenance like creating folders for file...சரியான நேரத்தை வகுத்து அதனை  நாம் ஏன் செய்யக்கூடாது...எல்லாவற்றையும் செய்ய தெரிந்தாலும்  தெரியாதது போல இருக்கும் போது மனச்சுமை தான்... Time Management அதாவது பிரித்து நேரம் ஒதுக்கி செய்ய பழகி கொண்டால் நிச்சயம் நமக்கு மனச்சுமை குறையலாம்...well planning and preparation leads to scheduled and give success to us...


Best Example in Life ..One of my friend informed to swallow the words Because which should not to come out in stress or in anger...
நாம் கையாள்வது தான் முக்கியம்...மற்றவரிடம் அதனை இறக்கி வைத்து பின் அதனை சரி செய்ய முடியாமல் தவிப்பதை விட  முழுங்குவது (இப்படி பழகிவிட்டால் )கூட மிக சுலபம்...ஆனால் அதனையும் சரியாக செய்ய வேண்டும் இல்லையென்றால் மனச்சுமை அதிகமாகும்...

 ஆக இந்த chapter ல் நாம் கற்று கொள்வது...                                                                👑முள் கிரிடம் அணிய  தயாராக இருக்க வேண்டும்...
          🙂மனதில் ஆயிரம் வருத்தம் இருந்தாலும் முகத்தில் 
                    புன்னகை என்பதை மறைக்காமல் இருப்போம்!                                      👍தேவையின் மிகுதி அதிகமாகும் போது மனம் 
                     அதனை செய்து முடிக்கும்...

ஆக நம் மனமே அனைத்திற்கும் காரணம் அதனை 
சரியாக tune📻 பண்ண வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.🤝

மனநிறைவும் சுயநலமின்மையும் எப்போதும் இணைப்பிரியா நண்பர்கள்...

அன்பிற்கு கடினமான செயல் என்று எதுவும் கிடையாது. 

அன்பால் வெல்வோம்!..மிக்க நன்றி🙏😊👍



                              - தொடர்ந்து படிப்போம்....உணர்ந்து செய்லபடுவோம்!





 

No comments:

Post a Comment