கவிதை விளையாட்டில் கொடுத்த தலைப்பில்
சில நிமிடத்தில் உதித்ததை
இங்கே படத்துடன் பகிர்ந்துள்ளேன்.
பிரவத்தில்......
அவளோ
குழந்தையை ஈன்றதருணத்தில்.......
தன் தாயின் வலிகள் உணர்ந்தவளாய்....
வலிகள் இல்லா பிரசவம் இருந்தால்
தாய்மையில் தாய்க்கும் கூட
ஓர் சுமை இல்லாத காலம்
அன்னையின் அன்னைக்கும் கூட
ஓர் சஞ்சலம் இல்லாத காலம்
துன்பங்
கள் மறைத்தவளாய்துவளாமல் என்றென்றும்
தன்னுள்ளே ரகசியமாய்
தன்னம்பிக்கையான தாயாம்
கனவுகள் மங்கவில்லை
தோல்வி அடைந்தாலும்உழைப்பு குறையவில்லை
வெற்றி கிடைக்காதபோதும்
ஆர்வம் தளரவில்லை
குறிக்கோளை எண்ணியே....
நம்பிக்கை
யை கைவிடவில்லைபோட்டியில் பங்கு கொண்ட போது
தன்னம்பிக்கையை கைவிடவில்லை
கலந்து கொண்டு வெற்றி அடைந்த போது...
விதையாய் மண்ணுள் புகுந்துசெடியாய் வளர்ந்து
மரமாய் எழுந்து
காற்றாய் புகுந்தாய்
இதமாய் இருந்தது
ஆனால் புயலாய்
மாறியது ஏனோ!



















