Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Monday, August 24, 2020

புத்தகம் படிக்க நேரமில்லையா?- உங்களை முன்னேற்ற Five minutes( Topic 18)

 


இந்த புத்தகம் தான் படித்து கொண்டிருந்தோம்...வாங்க 18 ஆவது தலைப்பு என்ன என்பதை பார்ப்போம்!😊👍
தன்னை ஆள்பவன் தவறு செய்யாமல் 
தற்காத்து கொள்ளும் அளவுக்கு 
சிந்தனை உதவி செய்கிறது....
நற்சிந்தனை நல்வழியையே வகுக்கும்...
தவறை தவிர்ப்பது மிகவும் நல்லது தானே!
சிறிய விஷயத்திற்கு சண்டையிடாமல்
 பொறுமை,தூய்மை,மென்மை,அன்பு ,உறுதி என்பதை சரியாக ஆள்கிறவன் தான் தலைமை ( தன்னை ஆள்பவன்) எனலாம்.

 மேலும் ஐம்புலன்களை அடக்கி ஆள்வதோடு 
ஆறாவது அறிவை சரியாக பயன்படுத்துவதால்
 நடைப்பெறும் தன்மை நமக்கு நாமே தலைமை என்பதாகுமா?!உண்மையில் அருமை அல்லவா....👆👍
 நன்றி! தொடர்ந்து படிப்போம்....


No comments:

Post a Comment