Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Tuesday, November 17, 2009

கவிச்சமர்....(2)

மூட நம்பிக்கைகள்..
சில நேரத்தில்
வேற்றுமை எண்ணத்தை
வலுவடைய செய்யும்
சில நேரத்தில்
அனுபவத்தால் மட்டுமே
உணர்ந்து கொள்ள
வாய்ப்பாக அமையும்
வலிமையோ
வாய்ப்போ
நம்பிக்கையை கைவிடாதே

கைவிடாதே.....

தன்னை நம்பி வேலைத்தேடி
வந்தவரை...
உதவி செய்யாவிட்டாலும்
அலட்சிய படுத்தாதே...
கைக்கொடுத்து தூக்கி விட
வழி செய்வாய்..
வாழ்வில் உன்னால் ஒரு
ஜீவன் வாழட்டும்...

அன்பு
என்பது
பணம் என்ற
மூன்று எழுத்தில்
சென்று விட்டது
அதனை மீட்க
மனம் என்ற
வாயில் திறக்கும்
என்ற நம்பிக்கை

No comments:

Post a Comment