Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Tuesday, November 10, 2009

கவிச்சமர்....

உதித்த சில கவிதைகள்...
வெற்றியும் பெறுவோம்
வாழ்ந்து காட்டுவோம்
அகந்தை தவிர்ப்போம்
சாதனைகள் புரிவோம்
அமைதியுடன் இருப்போம்
என்றும் வெற்றி நமதே...
நமக்கு மட்டும் என்றானால்...
சுயநலம்
நம் அனைவருக்கும் என்றால்
பொதுநலம்
முதலில் இருப்பது மறைந்து
இரண்டாம் இருப்பது வளர்ந்தால்
நாடு முன்னேற்றம் அடையுமா?!
விலை?!
எல்லாவற்றிருக்கும்
விலையா?!
அன்பு
பாசம்
நட்பு
இவையெல்லாம்
விலைமதிப்பற்றவையே!
என் வெற்றியை தக்க வைத்துக்கொள்ள....!!!
அயராது பாடுப்பட
மேலும் உயர்ந்திட
முயற்சி செய்திட
முன்னேறி வாழ்ந்திட
இறைவன் இருந்திட
வெற்றியோடு தோல்வியும் சந்தித்திட
மனம் பக்குவமடைய
மீண்டும் நிரந்தரமாய் வெற்றியே....நிலைத்திட
கர்வம் அடையாமல் வாழ்வு இங்கு தொடரட்டும்.

2 comments:

  1. //வெற்றியும் பெறுவோம்
    வாழ்ந்து காட்டுவோம்
    அகந்தை தவிர்ப்போம்
    சாதனைகள் புரிவோம்
    அமைதியுடன் இருப்போம்
    என்றும் வெற்றி நமதே...//

    வெற்றிக்கான‌ தார‌க‌ மந்திர‌த்தை அழ‌காக‌ சொல்லி இருக்கிறீர்க‌ள் ச‌ர‌ண்யா...

    //நமக்கு மட்டும் என்றானால்...
    சுயநலம்
    நம் அனைவருக்கும் என்றால்
    பொதுநலம்
    முதலில் இருப்பது மறைந்து
    இரண்டாம் இருப்பது வளர்ந்தால்
    நாடு முன்னேற்றம் அடையுமா?!//

    பொது ந‌ல‌ம் க‌ருதுப‌வ‌ர்க‌ளாலேயே நாடு முன்னேறும்...

    //விலை?!
    எல்லாவற்றிருக்கும்
    விலையா?!
    அன்பு
    பாசம்
    நட்பு
    இவையெல்லாம்
    விலைமதிப்பற்றவையே!//

    ச‌ரியே... தாய்பாச‌த்திற்கும், ந‌ம் ந‌ட்புக்கும் ஏதும் விலையுண்டோ??

    //என் வெற்றியை தக்க வைத்துக்கொள்ள....!!!
    அயராது பாடுப்பட
    மேலும் உயர்ந்திட
    முயற்சி செய்திட
    முன்னேறி வாழ்ந்திட
    இறைவன் இருந்திட
    வெற்றியோடு தோல்வியும் சந்தித்திட
    மனம் பக்குவமடைய
    மீண்டும் நிரந்தரமாய் வெற்றியே....நிலைத்திட
    கர்வம் அடையாமல் வாழ்வு இங்கு தொடரட்டும். //

    ம்ம்ம்... ந‌ல்ல‌ சிந்த‌னையை நாளும் சிந்தையில் நிறுத்திய‌ உங்க‌ள் வாழ்வு செழிக்க‌ என் ம‌ன‌மார்ந்த‌ ஆசிக‌ள் தோழி......

    ReplyDelete
  2. ஆசிகள் அளித்த உங்களுக்கு நன்றிகள்...
    தொடர்ந்து படித்து பின்னூட்டம் அளிப்பதில் மகிழ்ச்சி...
    நன்றிகள்..

    ReplyDelete