Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Wednesday, November 25, 2009

சில நிமிடங்களில் உதித்த கவிதைகள்(6)......

எல்லாரும் உலக மக்கள்!
எல்லாரும் அன்பின் மக்களாய்
எம் பாரதத்தின் மக்களாய்
என்றுமே உயர்ந்து வாழ்க!



முயற்சி செய்! ழை!
சேமித்து வை!உதவு!
உயர்வு பெற!உன்னாலே!
வாழ்த்துகள்!சிறக்க..



உழைப்பும் ஈடுபாடும்
ருந்தும் வாய்ப்பும்
சிபா
ரிசும் அவசியம்
என்றே தோன்றுகிறது

திறமையால் வெற்றி
வருவ
து உறுதியே
ஆனால் வாய்ப்பு

கொடுப்பது எங்கே?



மின்னல் கீற்று
ஓவியத்தில் தீட்டு
மின்னி மின்னி
கண்களை கூச
வைக்கும் அது
கருப்பில் வெள்ளை

தோன்றுவதிலும் அழகு!



நினைவுக்கு வந்துவிட்டால்
பரிட்சையில் மதிப்பெண்
பார்த்தவருக்கு மதிப்பு

பழகியவரிடம் சிறப்பு

நன்றியில் உயர்ந்து
தவற்றை மறந்து

நினைவலைகளில்

புகைப்படமும் பேசுமோ?

No comments:

Post a Comment