Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Saturday, October 10, 2009

ஐம்புலன்கள்-மூக்கு


ஐம்புலன்கள்
மூக்கு

சுவாசமாக நுழைகிறாய்
சுகந்தத்தையும் அளிக்கிறாய்
உணரவும் வைக்கிறாய்
வழியையும் தெரிவிப்பாய்

உன்னுள் காற்று உலவும் வரை
என்னுள் மௌனமாக இருக்கும் வரை
நான் வாழ்கிறேன் ....அது வரை
என்றே எண்ணுகிறேன் இது வரை

2 comments:

  1. //சுவாசமாக நுழைகிறாய்
    சுகந்தத்தையும் அளிக்கிறாய்
    உணரவும் வைக்கிறாய்
    வழியையும் தெரிவிப்பாய்//

    ந‌ல்ல‌ ஆர‌ம்ப‌ம் ச‌ர‌ண்யா..

    //உன்னுள் காற்று உளவும் வரை
    என்னுள் மௌனமாக இருக்கும் வரை
    நான் வாழ்கிறேன் ....அது வரை
    என்றே எண்ணுகிறேன் இது வரை //

    முதல் வரியில் "உல‌வும்" என்று மாற்ற‌வும் ச‌ர‌ண்யா...

    சுருங்க‌ சொல்லி விள‌ங்க‌ வைத்து விட்டீர்க‌ள்...

    வாழ்த்துக்க‌ள் ச‌ர‌ண்யா....

    ReplyDelete
  2. நன்றிகள் திரு கோபி அவர்களே....
    மாற்றி விட்டேன்...

    ReplyDelete